sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியதால் அவதி

/

 ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியதால் அவதி

 ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியதால் அவதி

 ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியதால் அவதி


ADDED : நவ 27, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கன மழையால் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கி பக்தர்கள் அவதிப்பட்டனர்.: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளியுடன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு கனமழை பெய்து வருகிறது.

ராமேஸ்வரம் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கி நோயாளிகள் சிரமப்பட்டனர். ராமநாதசுவாமி கோயில் முதல் பிரகாரத்தில் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் சிரமத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாம்பன் தரவைத்தோப்பு, சின்னப்பாலம், மண்டபம் எருமைதரவை ஆகிய பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.






      Dinamalar
      Follow us