sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரேஷன் கடை பணியாளர் மனித சங்கிலி போராட்டம்

/

ரேஷன் கடை பணியாளர் மனித சங்கிலி போராட்டம்

ரேஷன் கடை பணியாளர் மனித சங்கிலி போராட்டம்

ரேஷன் கடை பணியாளர் மனித சங்கிலி போராட்டம்


ADDED : அக் 24, 2024 05:06 AM

Google News

ADDED : அக் 24, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு ரேஷன் கடைப் பணியாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே நடந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், டாஸ்மாக் சங்க மாநில செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். ரேஷனில் சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதியம், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரவல், சுழற்சி முறையில் இடமாற்றம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். செயற்குழு உறுப்பினர்கள், வட்டத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us