sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மழையால் சகதியான ரோடு

/

 மழையால் சகதியான ரோடு

 மழையால் சகதியான ரோடு

 மழையால் சகதியான ரோடு


ADDED : நவ 24, 2025 06:12 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் அன்னைநகரில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பிற்கு செல்லும் ரோடு மழையால் நடக்க முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.

இது குறித்து திருவெற்றியூர் கவாஸ்கர் கூறியதாவது- இக் குடியிருப்பிற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் ரோடு போடப்பட்டது. நாளடைவில் ரோடு சிதைந்தது. தற்போது பெய்து வரும் மழையில் நடக்க முடியாத அளவிற்கு சகதியாக மாறிவிட்டது. டூவீலர்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us