sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 இலங்கையில் ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல்: கைது 2

/

 இலங்கையில் ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல்: கைது 2

 இலங்கையில் ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல்: கைது 2

 இலங்கையில் ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல்: கைது 2


ADDED : டிச 13, 2025 01:19 AM

Google News

ADDED : டிச 13, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை மன்னார் பள்ளியமுனை கடலோரத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற படகை அந்நாட்டு கடற்படை வீரர்கள் சோதனையிட்டனர். அதில் 3 பார்சல்களில் 6 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த வீரர்கள், இலங்கை கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்தனர். இந்த கஞ்சா தரம் உயர்ந்ததாகவும், இதனை வெளிநாட்டில் இருந்து கடத்தியதும் தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 3 லட்சம்.

கஞ்சாவை ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட கடலோரத்தில் இருந்து கள்ளத்தனமாக கடத்தி சென்று இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை கடத்திய கடத்தல் புள்ளிகள் குறித்து தமிழக போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us