sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் கடைகளுக்கு அபராதம் விதிப்பு

/

 கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் கடைகளுக்கு அபராதம் விதிப்பு

 கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் கடைகளுக்கு அபராதம் விதிப்பு

 கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் கடைகளுக்கு அபராதம் விதிப்பு


ADDED : டிச 29, 2025 06:45 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 19 கிலோ கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், பாரதிநகர் மீன்மார்க்கெட், ரோட்டார கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து ராமநாதபுரம் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள், கடல் அமலாக்கப் பிரிவு அலுவலர் இப்ராஹிம் ஆய்வு செய்தனர். பாரதிநகர், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதி கடைகளில் விற்கப்படும் மீன்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் மீன்களில் வேதிப்பொருள் ஏதும் கலக்கப்படவில்லை என தெரியவந்தது. அதேநேரத்தில் 19 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருப்பது தெரியவந்தது. கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். விற்பனை செய்த இரு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us