sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பரமக்குடியில் ஒரே நாளில் 22ல் இருந்து 29 டிகிரியாக மாறிய வானிலை

/

 பரமக்குடியில் ஒரே நாளில் 22ல் இருந்து 29 டிகிரியாக மாறிய வானிலை

 பரமக்குடியில் ஒரே நாளில் 22ல் இருந்து 29 டிகிரியாக மாறிய வானிலை

 பரமக்குடியில் ஒரே நாளில் 22ல் இருந்து 29 டிகிரியாக மாறிய வானிலை


ADDED : டிச 01, 2025 06:53 AM

Google News

ADDED : டிச 01, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடியில் நேற்று முன்தினம் 22 டிகிரி இருந்த வானிலை, நேற்று 29 டிகிரியாக மாறியது. இதனால் ஊட்டி குளிரை அனுபவித்த மக்கள், நேற்று ஒரே நாளில் மீண்டும் உஷ்ணத்தை உணர்ந்தனர்.

வங்க கடலில் 'டிட்வா' புயல் உருவான நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்நிலையில் பரமக்குடியில் நவ., 28 காலை தொடங்கி 29 இரவு வரை இரண்டு நாட்கள் விடாமல் மழை பெய்தது.

மேலும் பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசியது. இதனை அடுத்து 22 டிகிரியாக மாறிய வானிலையால் கொடைக் கானல் போல் குளிர்ச்சியை உணரச் செய்தது.

தொடர்ந்து நேற்று காலை நிலவரப்படி 6:00 மணி முதல் 23 டிகிரியிலிருந்து மதியம் 1:00 மணிக்கு வெப்பநிலை 29 டிகிரியாக மாறியது. இந்நிலையில் உஷ்ணத்தை மக்கள் உணர்ந்தாலும் குளிர்ந்த காற்று வீசியதால் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us