sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காதல் தகராறில் கத்தியால் வெட்டிய வாலிபர் கைது

/

காதல் தகராறில் கத்தியால் வெட்டிய வாலிபர் கைது

காதல் தகராறில் கத்தியால் வெட்டிய வாலிபர் கைது

காதல் தகராறில் கத்தியால் வெட்டிய வாலிபர் கைது


ADDED : நவ 07, 2025 11:13 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டியில் காதல் தகராறில் 2 பேரை கத்தி, வாளால் வெட்டிய சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார். தொண்டியை சேர்ந்த 17 வயது மாணவி திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

இவரை தொண்டியை சேர்ந்த ஒரு மாணவனும், மானாமதுரையை சேர்ந்த மற்றொரு வாலிபரும் காதலித்தனர்.

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து தொண்டியில் இருவரையும் சமாதானம் செய்து வைப்பதற்காக இருவரின் ஆதரவாளர்களும் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது தகறாறு ஏற்பட்டது. மானாமதுரையை சேர்ந்தவர்கள் வாள், கத்தியால் வெட்டியதில் தொண்டி காந்தி நகரை சேர்ந்த சத்யபிரசாத் 26, நம்புதாளை முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக மானாமதுரையை சேர்ந்த கவிபாண்டி 24, என்பவரை தொண்டி எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி கைது செய்தார்.






      Dinamalar
      Follow us