sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு

/

கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு


ADDED : நவ 01, 2024 07:23 PM

Google News

ADDED : நவ 01, 2024 07:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்-- - ஆனந்தி தம்பதியின் மூத்த மகன் லோகேஷ், 11. இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வயல்வெளியில் கட்டியிருந்த பசு மாட்டை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக லோகேஷ் தனியாக சென்றார்.

அப்போது, வயல்வெளியில் இருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தார். நேற்று முன்தினம் இரவு முழுதும் லோகேஷ் பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

நேற்று காலை பாழடைந்த கிணற்றில் லோகேஷ் சடலம் மிதப்பதை கண்ட அப்பகுதியினர், அவரது பெற்றோர் மற்றும் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மாணவனின் உடலை மீட்டனர். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us