sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்

/

பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்

பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்

பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 14, 2025 07:29 PM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, திருமால்பூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, புதிதாக பெரியாண்டவர் உற்சவர் சிலை செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலைக்கு கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, நாளை, காலை 6:30 மணிக்கு கரிக்கோலம் நிகழ்ச்சியும், 10:00 மணி அளவில் பால்குட ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து, பிற்பகல், 12:00 மணிக்கு கலசப் புறப்பாடு மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us