sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'வாழ்க்கை பாலம்' திட்டம் சிறை பணியாளர், கைதிக்கு பரிசு

/

'வாழ்க்கை பாலம்' திட்டம் சிறை பணியாளர், கைதிக்கு பரிசு

'வாழ்க்கை பாலம்' திட்டம் சிறை பணியாளர், கைதிக்கு பரிசு

'வாழ்க்கை பாலம்' திட்டம் சிறை பணியாளர், கைதிக்கு பரிசு


ADDED : மார் 10, 2025 01:29 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வாழ்க்கை பாலம்' திட்டம் சிறை பணியாளர், கைதிக்கு பரிசு

சேலம்சேலம் மத்திய சிறையில், உயர் பாதுகாப்பு தொகுதி, சிறை குற்றம் புரியும் கைதிகள் தொகுதி தவிர்த்து, மற்ற, 17 தொகுதிகளில் தலா ஒரு கைதிகள் நியமிக்கப்பட்டு, அத்தொகுதியில் உள்ள கைதிகள் யாரும் தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்கள் என்றால், மன இயல் பிரிவு உதவியுடன் தற்கொலையை தடுக்கும், 'வாழ்க்கை பாலம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஓராண்டுக்கு மேலாக கைதிகள் தற்கொலை செய்யாமல் உன்னிப்பாக கவனித்த மன இயல் பரிவு பணியாளர்கள், கைதிகளுக்கு பாராட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.

கோவை சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன், கைதிகள் தற்கொலை எண்ணங்கள் பற்றிய அனுபவம் குறித்து கேட்டறிந்தார். பின் சிறப்பாக செயல்பட்ட மன இயல் பிரிவு பணியாளர்கள், கைதிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். சிறை கண்காணிப்பாளர் வினோத், சிறை அலுவலர் ராஜேந்திரன், துணை சிறை அலுவலர் குமார், மன இயல் நிபுணர் வைஷ்ணவி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us