sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி தாசில்தார் ஆபீஸ் முற்றுகை

/

ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி தாசில்தார் ஆபீஸ் முற்றுகை

ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி தாசில்தார் ஆபீஸ் முற்றுகை

ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி தாசில்தார் ஆபீஸ் முற்றுகை


ADDED : ஜன 11, 2025 01:52 AM

Google News

ADDED : ஜன 11, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்,: ஓமலுார் அருகே புளியம்பட்டி, ஆதிதிராவிடர் காலனியில், மக்கள் பயன்படுத்தும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, ஓமலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில், மக்கள் மனு அளித்திருந்தனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், 'நோட்டீஸ்' வழங்கிய நிலையில், இறுதி கட்ட நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினர். அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், நேற்று, ஓமலுார் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள், 'ஓமலுார் பி.டி.ஓ.,விடம் பேசிவிட்டு, பொங்கல் பண்டிகை முடிந்த பின், ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினர். இதனால், ஒரு மணி நேரத்துக்கு பின், மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us