sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றசத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றசத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றசத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றசத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 30, 2025 01:08 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றசத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சேலம்,:தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில், மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. தலைவி லட்சுமி தலைமை வகித்தார். தமிழக அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.

சத்துணவு திட்டத்தில், 40 ஆண்டாக வேலை செய்யும் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளரை, தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்குதல்; தொகுப்பூதிய பணி நியமனத்தை ரத்து செய்து காலி பணியிடத்தை, காலமுறை ஊதியத்தில் நிரப்புதல்; காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்தல்; குடும்ப ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். மாவட்ட துணைத்தலைவர்கள் கலாவதி, பழனிசாமி, இணை செயலர் கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us