sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புதிதாக கட்டும் வீட்டில்கறுஞ்சாரை பாம்புகள் மீட்பு

/

புதிதாக கட்டும் வீட்டில்கறுஞ்சாரை பாம்புகள் மீட்பு

புதிதாக கட்டும் வீட்டில்கறுஞ்சாரை பாம்புகள் மீட்பு

புதிதாக கட்டும் வீட்டில்கறுஞ்சாரை பாம்புகள் மீட்பு


ADDED : மார் 10, 2025 01:49 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதிதாக கட்டும் வீட்டில்கறுஞ்சாரை பாம்புகள் மீட்பு

ஆத்துார்:ஆத்துார் அருகே அப்பமசமுத்திரத்தை சேர்ந்தவர் பாபு, 45. இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில், கட்டுமான பொருட்கள் வைத்துள்ள இடத்தில் நேற்று பாம்பு இருப்பது தெரிந்தது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் மதியம், 1:30 மணிக்கு வந்து, அங்கிருந்த, 8 அடி நீள, கறுஞ்சாரை பாம்புகள் இரண்டை பிடித்தனர். பின், ஆத்துார் வனத்துறை

யினரிடம் பாம்புகளை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us