sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிலுவை பத்திரம் பெற முகாம்ரூ.16 லட்சம் வசூல்

/

நிலுவை பத்திரம் பெற முகாம்ரூ.16 லட்சம் வசூல்

நிலுவை பத்திரம் பெற முகாம்ரூ.16 லட்சம் வசூல்

நிலுவை பத்திரம் பெற முகாம்ரூ.16 லட்சம் வசூல்


ADDED : பிப் 06, 2025 01:29 AM

Google News

ADDED : பிப் 06, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலுவை பத்திரம் பெற முகாம்ரூ.16 லட்சம் வசூல்

ஓமலுார்,:ஓமலுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில், வருவாய் மீட்பு சட்டத்தில் நிலுவை பத்திரங்கள் பெற சிறப்பு முகாம் நேற்று நடந்தது. சேலம் துணை பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி தலைமை வகித்தார். அதில் ஓமலுார், மேச்சேரி, மேட்டூர், தாரமங்கலம் சார் - பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் சேர்ந்து, முகாம் நடந்தது. இதில் மக்கள் பலரும் பணம் செலுத்தி, பத்திரங்களை பெற்றுக்கொண்டனர்.

நிலுவை முத்திரைத்தாள்கள் தீர்வு காணப்பட்டு, 16 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஓமலுார் சார் - பதிவாளர் அலுவலகம் மூலம் மட்டும், 12.50 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மாவட்ட பதிவாளர் கனகராஜ்(நிர்வாகம்), முத்திரைத்தாள் தனி துணை கலெக்டர் ரவிச்சந்திரன், ஓமலுார் சார் பதிவாளர் பாஸ்கர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us