sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மான் கறி விற்க முயன்ற 4 பேருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

/

மான் கறி விற்க முயன்ற 4 பேருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

மான் கறி விற்க முயன்ற 4 பேருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

மான் கறி விற்க முயன்ற 4 பேருக்கு ரூ.12 லட்சம் அபராதம்


ADDED : பிப் 02, 2025 01:41 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மான் கறி விற்க முயன்ற 4 பேருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

சேலம், : சேலம், கொண்டப்பநாய்க்கன்பட்டி அருகே தாமரை நகரில், மான் கறி விற்கப்படுவதாக, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகனுக்கு தகவல் கிடைத்தது.

இதனால் நேற்று, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த, 4 பேரை பிடித்து விசாரித்ததில், ஏற்காடு, பெலாத்துாரை சேர்ந்த தாமரைகண்ணன், தேக்கம்பட்டி பழனிவேல், குமரேசன், கன்னங்குறிச்சி ரமேஷ் என்பதும், ஈரோடு மாவட்டத்தில் புள்ளிமானை வேட்டையாடி, அதன் இறைச்சியை கள்ளத்தனமாக விற்க முயன்றதும் தெரிந்தது.

இதனால், 4 பேருக்கும், 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us