sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரிக்கரையில் 2ம் நாளாக பனை விதை நடல்

/

ஏரிக்கரையில் 2ம் நாளாக பனை விதை நடல்

ஏரிக்கரையில் 2ம் நாளாக பனை விதை நடல்

ஏரிக்கரையில் 2ம் நாளாக பனை விதை நடல்


ADDED : செப் 11, 2024 07:10 AM

Google News

ADDED : செப் 11, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: நீர்நிலை கரை, அதன் ஓரங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடப்படுகின்றன. இத்திட்டத்தை, சேலம் மாவட்டம் வீரபாண்டி, கொப்பம் ஏரிக்கரையில் அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 100 நாள் வேலை திட்ட பணியா-ளர்கள், கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர். 2ம் நாளாக நேற்று, கொப்பம் ஏரியின்

மறுகரையில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் மூலம், 500க்கும் மேற்பட்ட பனை விதை-களை நட்டு மண் போட்டு மூடும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us