sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாழ்வாதாரத்தை மேம்படுத்தஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை

/

வாழ்வாதாரத்தை மேம்படுத்தஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை

வாழ்வாதாரத்தை மேம்படுத்தஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை

வாழ்வாதாரத்தை மேம்படுத்தஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை


ADDED : பிப் 22, 2025 01:31 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்வாதாரத்தை மேம்படுத்தஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை

சேலம்:சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு, ஆட்டோ டிரைவர்கள் சிலர் கையில் பதாகைகள் ஏந்தியபடி, நேற்று வந்தனர். அங்கிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, 4 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர். தொடர்ந்து அவர்கள், கலெக்டர் அலுவலத்தில் அளித்த மனு:

மாவட்டம் முழுதும், 10,000க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர். 10 ஆண்டாக ஆட்டோக்களுக்கு, 'பர்மிட்' வழங்காததால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறோம். டீசல் விலை உயர்ந்துள்ளது. வருவாயின்றி தவிக்கிறோம். எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். சி.என்.ஜி., எரிவாயு பொருத்தப்பட்ட ஆட்டோக்களை இயக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், 'பர்மிட்' வழங்க வேண்டும். அனுமதி இல்லாமல் ஆட்டோக்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us