sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டிராக்டர்களை சிறை பிடித்த பொதுமக்கள்

/

டிராக்டர்களை சிறை பிடித்த பொதுமக்கள்

டிராக்டர்களை சிறை பிடித்த பொதுமக்கள்

டிராக்டர்களை சிறை பிடித்த பொதுமக்கள்


ADDED : செப் 10, 2024 07:03 AM

Google News

ADDED : செப் 10, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே, புங்கவாடி கிராமத்தில், 30 ஏக்கர் பரப்ப-ளவில், ஊராட்சிக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று, பதிவு எண் இல்லாத டிராக்டர்களில், மண் அள்ளிச் செல்வதாகவும், உள்-ளூரை சேர்ந்த விவசாயிகளுக்கு மண் வழங்கவில்லை என, மண் அள்ளும் பணிகளை தடுத்து நிறுத்தி, மண்ணுடன் சென்ற மூன்று டிராக்டர்களை, பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

வி.ஏ.ஓ., மணிமொழி, விவசாயிகள், பொதுமக்களிடம் பேச்சு-வார்த்தை நடத்தினார். விவசாயிகள், 'புங்கவாடியில் உள்ள ஏரியில் மண் அள்ளுவதற்கு, மஞ்சினி பகுதியை சேர்ந்தவர்க-ளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புங்கவாடி

விவசாயிக-ளுக்கு அனுமதி வழங்கவில்லை. மண் அள்ளும் டிராக்டர்கள் பதிவு எண் இல்லாத நிலையில் இயக்கப்படுகிறது. மண் அள்ளும் வாகனங்களின் உரிமம், பதிவு எண் விபரங்களை வழங்-கிய பின் தான், மண் அள்ள

வேண்டும் என்பது விதியாகும். பதிவு எண் இல்லாத வாகனத்துக்கு அனுமதி இல்லை' என தெரி-விக்கப்பட்டது.வி.ஏ.ஓ., நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின், விவசா-யிகள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us