sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3,900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது

/

3,900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது

3,900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது

3,900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது


ADDED : செப் 11, 2024 07:10 AM

Google News

ADDED : செப் 11, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ரெட்டியூர் அண்ணா சாலையில் நேற்று முன்தினம் வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது.

விசாரணையில், கரூர் அகதிகள் முகாமை சேர்ந்த, லாரி உரிமை-யாளர் பிரசாந்த், 37, சேலம், ஜாகீர் ரெட்டிப்பட்டியில் வசிப்பதும், மற்றொருவர் பெரிய மோட்டூரை சேர்ந்த தீபன்ராஜ் என்பதும் தெரிந்தது. இருவரும், மாமாங்கம், ரெட்டியூரில் உள்ள மக்க-ளிடம், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடகா கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து, 3,900 கிலோ ரேஷன் அரிசியுடன் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், இருவ-ரையும்

கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us