sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கடன் வாங்கி ரூ.1.85 லட்சம் மோசடி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

/

கடன் வாங்கி ரூ.1.85 லட்சம் மோசடி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

கடன் வாங்கி ரூ.1.85 லட்சம் மோசடி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

கடன் வாங்கி ரூ.1.85 லட்சம் மோசடி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு


ADDED : ஆக 26, 2024 02:55 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், வேடுகாத்தாம்பட்டி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த பெரிய-நாதன் மனைவி மணிமேகலை, 45. இவர் கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் அளித்த புகார் மனு:

சிவதாபுரத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்தேன். அந்த ஓட்டல் உரிமையாளர் சபரிநாதன், கடையை விரிவுபடுத்த, கடனாக, 2.80 லட்சம் ரூபாய் வாங்கினார். அதில், 95,000 ரூபாயை திருப்பி கொடுத்தார். மீதி, 1.85 லட்சம் ரூபாயை கேட்டபோது, தகாத வார்த்தையில் திட்டி மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர

வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

போலீசார், சபரிநாதன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us