sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'வீட்டின் சுற்றுப்புறம் தண்ணீர் தேங்கக்கூடாது'

/

'வீட்டின் சுற்றுப்புறம் தண்ணீர் தேங்கக்கூடாது'

'வீட்டின் சுற்றுப்புறம் தண்ணீர் தேங்கக்கூடாது'

'வீட்டின் சுற்றுப்புறம் தண்ணீர் தேங்கக்கூடாது'


ADDED : ஆக 26, 2024 02:56 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி கமிஷனர் முஸ்தபா அறிக்கை:

தேங்கி கிடக்கும் தண்ணீரில் தான் டெங்கு கொசு முட்டையிட்டு இனத்தை பெருக்குகிறது. அதனால் ஒவ்வொருவரும் வீட்டை சுற்றி மழைநீர் தேங்காமல், பாத்திரங்களில் நீண்ட நாட்களுக்கு தண்ணீரை சேமிக்காமல் பார்த்துக்கொண்டாலே கொசு உற்பத்தி-யாவதை கட்டுப்படுத்த முடியும்.

வீடுகளில் உள்ள கொள்கலன்-களில் கொசு புகாதபடி தண்ணீரை மூடி வைக்க வேண்டும். சுற்றி-யுள்ள இடங்களில் தேவையற்ற பொருட்களான தேங்காய் ஓடு, உரல், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உபயோகமற்ற டயர், செடி வளர்க்கும் தொட்டி, குளிர்சாதன பெட்டியின் தட்டுகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us