sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொடிக்கம்பங்களை அகற்றிக்கொள்ள எச்சரிக்கை

/

கொடிக்கம்பங்களை அகற்றிக்கொள்ள எச்சரிக்கை

கொடிக்கம்பங்களை அகற்றிக்கொள்ள எச்சரிக்கை

கொடிக்கம்பங்களை அகற்றிக்கொள்ள எச்சரிக்கை


ADDED : ஏப் 02, 2025 01:51 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடிக்கம்பங்களை அகற்றிக்கொள்ள எச்சரிக்கை

ஆத்துார்:சேலம் - உளுந்துார்பேட்டை 4 வழிச்சாலையில் ஆத்துார், தலைவாசல், வாழப்பாடி மற்றும் கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில், சாலையோரம் கட்சி, ஜாதி, மதம் சார்ந்த கொடிக்கம்பங்கள் உள்ளன.

இந்நிலையில் ஆத்துார், கொத்தாம்பாடி உள்ளிட்ட பகுதி கொடிக்கம்பங்களில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில், 'கடந்த ஜன., 27ல், சென்னை உயர்நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடிக்கம்பங்களை, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள், 12 வாரங்களுக்குள் அகற்றிக்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதனால்

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், அமைப்பினர் முன்வந்து, கொடிக்கம்பங்கள், கான்கிரீட் பீடம் உள்ளிட்ட கட்டுமானங்களுடன், 15 நாட்களுக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லை எனில், மாவட்ட நிர்வாகம், போலீசார் மூலம் கொடிக்கம்பங்கள் நிரந்தரமாக அகற்றப்படும்' என கூறப்

பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us