sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமிகளிடம் அத்துமீறல் போக்சோவில் 2 பேர் கைது

/

சிறுமிகளிடம் அத்துமீறல் போக்சோவில் 2 பேர் கைது

சிறுமிகளிடம் அத்துமீறல் போக்சோவில் 2 பேர் கைது

சிறுமிகளிடம் அத்துமீறல் போக்சோவில் 2 பேர் கைது


ADDED : பிப் 11, 2025 07:37 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி, ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் மாதவன், 40; கூலி தொழிலாளி. பவானி பகுதியில் சாலையில் விளையாடிய ஆறு வயது சிறுமியிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த சிறுமி யின் பெற்றோர், மாத-வனை பிடித்து பவானி அனைத்து மகளிர்

போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதை உறுதி செய்த

போலீசார், போக்சோ வழக்கில் மாதவனை கைது செய்தனர்.* பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தை சேர்ந்த கட்-டட தொழிலாளி வெள்ளியங்கிரி, 55;

அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றபோது, அங்கு விளையாடி கொண்டி-ருந்த எட்டு வயது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்-துள்ளார்.புகாரின்படி பவானிசாகர் போலீசார் விசாரித்தனர். அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு

செய்து சம்பவத்தை உறுதி செய்தனர். போக்சோ சட்டத்தில் வெள்ளியங்கிரியை கைது செய்து, சத்தி

குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us