sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மது விற்ற 3 பேர் கைது 88 பாட்டில் பறிமுதல்

/

மது விற்ற 3 பேர் கைது 88 பாட்டில் பறிமுதல்

மது விற்ற 3 பேர் கைது 88 பாட்டில் பறிமுதல்

மது விற்ற 3 பேர் கைது 88 பாட்டில் பறிமுதல்


ADDED : ஜூலை 07, 2024 01:27 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி : ஏத்தாப்பூர் போலீசார், தும்பலில் நேற்று ஆய்வு செய்தனர். அப்-போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆஷா, 54, அவரது வீட்டில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 27 மதுபாட்டில்-களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் பெரியகிருஷ்ணாபுரம் ஏரியில் மது விற்ற அதே பகு-தியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேஷ், 44, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆரியபாளையத்தை சேர்ந்த விவசாயி குமார், 45, அவ-ரது தோட்டத்தில் மது விற்றார். அவரை கைது செய்த போலீசார், 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us