sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வௌ்ளத்தின் நடுவே 4 நாய்கள் தவிப்பு

/

வௌ்ளத்தின் நடுவே 4 நாய்கள் தவிப்பு

வௌ்ளத்தின் நடுவே 4 நாய்கள் தவிப்பு

வௌ்ளத்தின் நடுவே 4 நாய்கள் தவிப்பு


ADDED : ஆக 04, 2024 01:46 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர் அணை உபரிநீர் வெளியேற்றும் பகுதியில் ஆங்காங்கே சிறு, சிறு மலைக்குன்றுகள் காணப்படுகின்றன. கடந்த, 30ல் அணை நிரம்பி உபரிநீர், 16 கண் மதகு வழியே திறக்கப்பட்டது.

இதனால் உபரி நீர் வெளியேற்றும் பகுதியில் இருந்த சிறு, சிறு தீவுகளை பெருக்கெடுத்து சென்ற வெள்ள நீர், தீவுகளாக மாற்றியது. அதில் ஒரே தீவில் இரை தேடி சென்ற, 4 நாய்கள் சிக்கி கொண்டன. சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும் நிலையில், 4 நாய்களும் வெளியேற முடியாமலும், போதிய உணவின்றியும் தவித்தன.

ஒரு நாய் சிக்கி தவிப்பதாக கிடைத்த தகவலால், அந்த நாய்க்கு உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து தீயணைப்பு, மீட்பு குழுவினர் இரு நாட்களாக, 'டிரோன்' மூலம் பால் பாக்கெட்டுகளை எடுத்து சென்று வழங்கினர். தற்போது, 4 நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளதால், அதை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us