sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போடிநாயக்கன்பட்டி ஏரி பணி விரைந்து முடிக்க உத்தரவு

/

போடிநாயக்கன்பட்டி ஏரி பணி விரைந்து முடிக்க உத்தரவு

போடிநாயக்கன்பட்டி ஏரி பணி விரைந்து முடிக்க உத்தரவு

போடிநாயக்கன்பட்டி ஏரி பணி விரைந்து முடிக்க உத்தரவு


ADDED : ஜூலை 28, 2024 03:33 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், போடிநாயக்கன்பட்டி ஏரியை, 19 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் நேற்று பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

ஏரியை துார்வாருதல், நிலத்தடி நீர் சேமித்தல், களைகளை அகற்-றுதல், கால்வாய் சீர் செய்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. ஏரியை சுற்றி நடைபயிற்சி பாதை அமைத்தல், பாதுகாப்பு வேலி, இருக்கைகள், குழந்தைகள் விளையாட வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்-கின்றன. பருவமழை காலம் என்பதால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us