sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போதை ஊசியால் வாலிபர் பலி நண்பரிடம் விசாரணை

/

போதை ஊசியால் வாலிபர் பலி நண்பரிடம் விசாரணை

போதை ஊசியால் வாலிபர் பலி நண்பரிடம் விசாரணை

போதை ஊசியால் வாலிபர் பலி நண்பரிடம் விசாரணை


ADDED : ஜூலை 28, 2024 03:48 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்டு வாலிபர் உயிரிழந்த நிலையில் போதை ஊசியால் இறந்திருக்கலாம் என்பதால் அவரது நண்பரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம், அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்த காஜாமைதீன் மகன் ஜபருல்லா, 21. பெற்றோரை இழந்த இவர், திருச்சியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை, நண்பர் நவீத், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.

ஆனால் மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரிந்தது. பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, மருத்துவமனை போலீசார் விசாரித்தனர். அதில், ஜபருல்லா, நவீத் ஆகியோர், போதை ஊசி பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிந்தது. இதனால் நவீத்திடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us