sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக் திருட முயன்ற 2 பேர் கைது

/

பைக் திருட முயன்ற 2 பேர் கைது

பைக் திருட முயன்ற 2 பேர் கைது

பைக் திருட முயன்ற 2 பேர் கைது


ADDED : செப் 05, 2024 02:58 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், 27. இவர் சங்ககிரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து, கல்பாரப்பட்டியில் தனியே வீடு எடுத்து வசிக்கிறார்.

நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த, 'பல்சர்' பைக்கை, 2 பேர் திருட முயன்றனர். சத்தம் கேட்டு வெளியே வந்த மணிவண்ணன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், 2 பேரையும் பிடித்து, ஆட்டையாம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் ராசிபுரம் அருகே வெண்ணந்துாரை சேர்ந்த குணா, 30, குமார், 24, என தெரிந்தது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us