sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

21ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்: 18க்குள் புகார் அனுப்பலாம்

/

21ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்: 18க்குள் புகார் அனுப்பலாம்

21ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்: 18க்குள் புகார் அனுப்பலாம்

21ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்: 18க்குள் புகார் அனுப்பலாம்


ADDED : மார் 10, 2025 01:28 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

21ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்: 18க்குள் புகார் அனுப்பலாம்

சேலம்சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்தீபன் அறிக்கை: மேற்கு கோட்ட அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம், வரும், 21 மதியம், 3:00 மணிக்கு நடக்க உள்ளது. புகார்களை, 'அஞ்சல் கண்காணிப்பாளர், மேற்கு கோட்டம், சேலம் 636 005' எனும் முகவரிக்கு, வரும், 18க்குள் அனுப்ப வேண்டும். மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார்கள் இருப்பின், அதுதொடர்பான பதிவு எண், பதிவு நாள், அலுவலகம் போன்ற விபரங்களை குறிப்பிட வேண்டும்.

சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார்கள் இருப்பின் அதுதொடர்பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், காப்பீட்டாளரின் பெயர், முகவரி, தபால் அலுவலக பெயர் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும். முழு விபரங்கள் அடங்கிய புகாரை, அனுப்பும்

அஞ்சல் உறை மீது, 'டாக் அதாலத் கேஸ்' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.






      Dinamalar
      Follow us