sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமிக்கு பிறந்தது குழந்தை மணம்புரிந்தவர் மீது வழக்கு

/

சிறுமிக்கு பிறந்தது குழந்தை மணம்புரிந்தவர் மீது வழக்கு

சிறுமிக்கு பிறந்தது குழந்தை மணம்புரிந்தவர் மீது வழக்கு

சிறுமிக்கு பிறந்தது குழந்தை மணம்புரிந்தவர் மீது வழக்கு


ADDED : ஆக 21, 2024 01:42 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமிக்கு பிறந்தது குழந்தை

மணம்புரிந்தவர் மீது வழக்கு

ஆத்துார், ஆக. 21-

ஆத்துார் அரசு மருத்துவமனையில், கடந்த, 14ல் நிறைமாத கர்ப்பிணியாக வந்த, 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஆத்துார் மகளிர் போலீசார் விசாரித்ததில் ஆத்துாரை சேர்ந்த கூலித்தொழிலாளி தண்டபாணி, 25, என்பவருடன் திருமணமானது தெரிந்தது. இதனால் தண்டபாணி மீது, 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us