sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின்கம்பி மீது சாய்ந்த மரம் அசம்பாவிதம் தவிர்ப்பு

/

மின்கம்பி மீது சாய்ந்த மரம் அசம்பாவிதம் தவிர்ப்பு

மின்கம்பி மீது சாய்ந்த மரம் அசம்பாவிதம் தவிர்ப்பு

மின்கம்பி மீது சாய்ந்த மரம் அசம்பாவிதம் தவிர்ப்பு


ADDED : ஆக 09, 2024 02:22 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை, சின்னம்பட்டி பிரதான சாலையில் ரூபம் சில்க் அருகே சாய்ந்த நிலையில் புளியமரம் இருந்தது.

நேற்று மாலை, 5:00 மணிக்கு, சில குரங்குகள், அந்த மரத்தில் தாவித்தாவி விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது மரம் மின்கம்பியில் சாய்ந்தது. மக்கள் உடனே மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த மின் ஊழியர்கள், மின்சாரத்தை நிறுத்தி மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அருகே பஸ் ஸ்டாண்ட் உள்ளது. மின்கம்பியின் கீழ், 50க்கும் மேற்பட்ட பயணியர் நின்றிருந்தனர். மின்கம்பி அறுந்து விழாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.






      Dinamalar
      Follow us