sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மர்ம விலங்கு நடமாட்டம் எதிரொலி சாணாரபட்டி மக்களுக்கு எச்சரிக்கை

/

மர்ம விலங்கு நடமாட்டம் எதிரொலி சாணாரபட்டி மக்களுக்கு எச்சரிக்கை

மர்ம விலங்கு நடமாட்டம் எதிரொலி சாணாரபட்டி மக்களுக்கு எச்சரிக்கை

மர்ம விலங்கு நடமாட்டம் எதிரொலி சாணாரபட்டி மக்களுக்கு எச்சரிக்கை


ADDED : ஜூன் 10, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கவள்ளி: நங்கவள்ளி, சாணாரப்பட்டி ஊராட்சி சன்னியாசி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி பழனிசாமி, 47. நேற்று முன்தினம் வெள்ளாடுகளை வீட்டின் முன் உள்ள பட்டியில் அடைத்தார். நேற்று காலை, 15 கிலோ வெள்ளாடு காணவில்லை. அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று பார்த்தபோது ஆட்டின் தலை மட்டும் கிடந்தது. இது

குறித்து பழனிச்சாமி தகவல்படி, மேட்டூர் வனச்சரகர் சிவானந்தன் தலைமையில் வனத்துறையினர் வந்தனர். தொடர்ந்து கேமராக்களை பொருத்தி மர்ம விலங்கு குறித்து கண்காணிக்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி சார்பில், 'இரவில் மக்கள் வெளியே படுக்க வேண்டாம். சிறுவர்கள் தனியே வெளியே வரக்கூடாது' என, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.






      Dinamalar
      Follow us