sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டிப்பர் லாரி ஏறியதில் உடல் நசுங்கி பெண் பலி

/

டிப்பர் லாரி ஏறியதில் உடல் நசுங்கி பெண் பலி

டிப்பர் லாரி ஏறியதில் உடல் நசுங்கி பெண் பலி

டிப்பர் லாரி ஏறியதில் உடல் நசுங்கி பெண் பலி


ADDED : ஆக 18, 2024 04:20 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணத்தை சேர்ந்த கறுப்பு உடையார் மனைவி மலர்விழி, 40. உடையாப்பட்டியில் உள்ள, தனியார் உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனத்தில் பணிபு-ரிந்தார்.

இவரது மகன் இளவரசன், 23. தாயும், மகனும், நேற்று, டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் சேலம் நோக்கி வந்தனர். மகன் ஓட்டினார்.காலை, 9:15 மணிக்கு, நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் சந்-தியூர் அருகே வந்தபோது, பைக் பின்புறம் டிப்பர் லாரி மோதி-யது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த மலர்விழி மீது டிப்பர் லாரி ஏறியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இளவரசன் சிறு காயத்துடன் தப்பினார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us