sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மரத்தை வெட்டி கடத்த முயற்சி வி.ஏ.ஓ., போலீசில் புகார்

/

மரத்தை வெட்டி கடத்த முயற்சி வி.ஏ.ஓ., போலீசில் புகார்

மரத்தை வெட்டி கடத்த முயற்சி வி.ஏ.ஓ., போலீசில் புகார்

மரத்தை வெட்டி கடத்த முயற்சி வி.ஏ.ஓ., போலீசில் புகார்


ADDED : மார் 25, 2024 01:42 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏத்தாப்பூர்:ஏத்தாப்பூர், சாஞ்சான்குட்டையில் புளியமரங்களை மர்ம நபர்கள் வெட்டி மினி சரக்கு வேனில் நேற்று மதியம், 2:00 மணிக்கு ஏற்ற முயன்றனர். அப்பகுதி மக்கள் தகவல்படி, பெத்தநாயக்கன்பாளையம் வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர். அப்போது, மினி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டிருந்த மரங்களை போட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பினர்.

இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் தாசில் தார் மாணிக்கம் கூறுகையில், ''இதுகுறித்து, வி.ஏ.ஓ., முருகேசன் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us