sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக்குகள் திருட்டு: சிறுவன் உள்பட 3 பேர் கைது

/

பைக்குகள் திருட்டு: சிறுவன் உள்பட 3 பேர் கைது

பைக்குகள் திருட்டு: சிறுவன் உள்பட 3 பேர் கைது

பைக்குகள் திருட்டு: சிறுவன் உள்பட 3 பேர் கைது


ADDED : மார் 07, 2025 07:34 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், வீராணம், பனங்காட்டை சேர்ந்தவர் காமராஜ், 37. இவர், கடந்த மாதம், 4 இரவு, 'யமஹா ஆர்.எக்ஸ்.100' பைக்கை வீடு முன் நிறுத்தியிருந்த நிலையில் திருடுபோனது.

அதேபோல் வீமனுார் காட்டுவளவை சேர்ந்த ரமேஷ், 42, என்பவரது, யமஹா ஆர்.எக்ஸ்.135 பைக், கடந்த, 4ல் திருடுபோனது. இதுகுறித்து இருவரும் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, வீராணம் போலீசார் விசாரித்ததில், 15 வயது சிறுவன், சேலம், களரம்பட்டியை சேர்ந்த மோகனவேல், 22, உடையாப்பட்டி சிவசுப்ரமணி, 19, ஆகியோர் பைக்குகளை திருடியது தெரிந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், பைக்குகளை மீட்டனர். சிறுவனை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us