sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஹெலிகாப்டர்கள் 'லேண்டிங்' கிராம மக்கள் அதிர்ச்சி

/

ஹெலிகாப்டர்கள் 'லேண்டிங்' கிராம மக்கள் அதிர்ச்சி

ஹெலிகாப்டர்கள் 'லேண்டிங்' கிராம மக்கள் அதிர்ச்சி

ஹெலிகாப்டர்கள் 'லேண்டிங்' கிராம மக்கள் அதிர்ச்சி


ADDED : மே 26, 2024 07:04 AM

Google News

ADDED : மே 26, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி : ஆரணி அருகே மலைக்குன்றில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்களால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்புலி கொள்ளைமேடு பகுதி மலைக்குன்று மீது நேற்று மாலை, இரண்டு ஹெலிகாப்டர்கள் அரை மணி நேரம் வட்டமடித்தவாறு இருந்தது. இதனால் அப்பகுதியில் கால்நடை மேய்த்து கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹெலிகாப்டர் சத்தத்தால் ஆடு, மாடுகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடியன. இந்நிலையில் இரு ஹெலிகாப்டர்களும் தரையிறங்கின.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, மக்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் அதிகாரிகள் செல்வதற்குள், இரு ஹெலிகாப்டர்களும் சென்று விட்டன. ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us