sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜெயந்தி ஜென்மாஷ்டமி தேரோட்டம் கோலாகலம்

/

ஜெயந்தி ஜென்மாஷ்டமி தேரோட்டம் கோலாகலம்

ஜெயந்தி ஜென்மாஷ்டமி தேரோட்டம் கோலாகலம்

ஜெயந்தி ஜென்மாஷ்டமி தேரோட்டம் கோலாகலம்


ADDED : ஆக 28, 2024 08:25 AM

Google News

ADDED : ஆக 28, 2024 08:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மல்லிக்குட்டை சென்றாய பெருமாள் கோவிலில் ஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா, கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சிறு தேரில் விநாயகர், பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளை எழுந்தருளச்செய்தனர்.

தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், தேர்கள், மாரியம்மன் மகமேருவை வடம் பிடித்து இழுத்தனர். 'கோவிந்தா' கோஷம் முழங்க, முக்கிய வீதிகளில் இழுத்து செல்லப்பட்டு, கோவிலில் தேரோட்டம் நிறைவடைந்தது. தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று கருட வாகனத்தில் சுவாமி பவனி, மஞ்சள் நீராட்டு விழாவுடன் கோகுலாஷ்டமி நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us