sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பங்குனி தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்

/

பங்குனி தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்

பங்குனி தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்

பங்குனி தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்


ADDED : மார் 22, 2024 01:47 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி;சேலம் மாவட்டம் ராக்கிப்பட்டி அருகே செங்கோடம்பாளையத்தில் உள்ள சென்றாய பெருமாள் மலைக்கோவிலில் பங்குனி தேர் திருவிழா இன்று இரவு, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை கருட வாகனம், 24, 25ல் திருவீதி உலா நடக்கும். 26ல் தேரோட்டம் நடக்க உள்ளது. அன்று காலை, 6:00 மணிக்கு சுவாமி மலையில் இருந்து இறங்கி தேருக்கு எழுந்தருள்வார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம், இரவு, 10:00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி ஊர்வலம் நடக்க உள்ளது. 28 அதிகாலை, 3:00 மணிக்கு சத்தாபரண ஊர்வலம், 29ல் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் தேர் திருவிழா முடிந்து சுவாமி மலைக்கு புறப்படுவார்.

இதை முன்னிட்டு தேர்களை சுத்தம் செய்து சாரங்கள் கட்டி துணி போர்த்தி அலங்கரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us