sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓட்டுச்சாவடி தொடர்பாக ஆட்சேபனை 4க்குள் தெரிவிக்க ஆர்.டி.ஓ., அறிவுரை

/

ஓட்டுச்சாவடி தொடர்பாக ஆட்சேபனை 4க்குள் தெரிவிக்க ஆர்.டி.ஓ., அறிவுரை

ஓட்டுச்சாவடி தொடர்பாக ஆட்சேபனை 4க்குள் தெரிவிக்க ஆர்.டி.ஓ., அறிவுரை

ஓட்டுச்சாவடி தொடர்பாக ஆட்சேபனை 4க்குள் தெரிவிக்க ஆர்.டி.ஓ., அறிவுரை


ADDED : செப் 01, 2024 03:39 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்-பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆத்துார்

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.

ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி தலைமை வகித்து பேசியதாவது:வரைவு வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடிகள் தொடர்பாக ஆட்-சேபனை, ஆலோசனை இருந்தால், வரும், 4 மாலை, 5:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், குடியிருப்பு சங்கம், மக்கள் ஆட்சேபனைகள், தேர்தல் கமிஷன் விதிக்குட்பட்டு பரிசீலித்து இறுதி செய்து தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்படும்.

தற்போது, 100 சதவீதம் வீடுதோறும் சென்று வாக்காளர் பட்-டியல் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுக்க வரும்போது, மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி, தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சியினர், தாசில்தார்கள் ஆத்துார் பாலாஜி, பெத்தநாயக்கன்பாளையம் ஜெயக்குமார், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us