sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் சிற்ப தொழிலாளி மர்மச்சாவு

/

ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் சிற்ப தொழிலாளி மர்மச்சாவு

ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் சிற்ப தொழிலாளி மர்மச்சாவு

ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் சிற்ப தொழிலாளி மர்மச்சாவு


ADDED : செப் 16, 2024 03:34 AM

Google News

ADDED : செப் 16, 2024 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டாக உள்ளது. அதன் மேல் தளத்தில் நேற்று காலை பயணியர் இருக்கையில் படுத்தபடி ஒருவர் இறந்து கிடந்தார்.

டவுன் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், நங்கவள்ளியை சேர்ந்த, சிற்பக்கூடத்தில் பணிபுரிந்த தொழிலாளி ராஜூ, 32, என தெரிந்தது. அதிகளவில் மது குடித்து இருந்தாரா, வேறு காரணமா என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us