ADDED : மே 28, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள திறந்த வெளி சிறையில், நேற்று மனித உரிமை கமிஷன் உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.
மனித உரிமை கமிஷன் உறுப்பினர் கண்ணதாசன், திறந்த வெளி சிறையில் ஆய்வு மேற்கொண்டு பசுமாடுகள் பராமரிப்பு, தோட்டப்பயிர்கள் விளைவித்தல் குறித்து கைதிகளிடம் கேட்டறிந்து சிறப்பாக பணி செய்து வரும் கைதிகளை பாராட்டினார்.ஆய்வின் போது சிறை கண்காணிப்பாளர் வினோத் உடனிருந்தார்.