sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கன்டெய்னர் லாரியில் சிக்கி வாலிபர் சாவு

/

கன்டெய்னர் லாரியில் சிக்கி வாலிபர் சாவு

கன்டெய்னர் லாரியில் சிக்கி வாலிபர் சாவு

கன்டெய்னர் லாரியில் சிக்கி வாலிபர் சாவு


ADDED : ஜூன் 19, 2024 01:55 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், கன்டெய்னர் லாரியில் சிக்கி, வாலிபர் பலியானார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் விஷ்ணு ஜவகர், 17, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் விஷால்குமார், 18, இவர்கள் இருவரும் மற்றொரு நண்பருடன், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணியளவில், ஒரே பைக்கில் டால்மியாவிலிருந்து மாமாங்கம் வந்துள்ளனர்.

குடிபோதையில் இருந்ததால், சிக்னல் அருகில் திடீரென சாலையை கடந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால், நிலைதடுமாறி பைக் மீது கவிழ்ந்தது. இதில், மூவரும் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தனர். விஷ்ணு ஜவகர், விஷால்குமார் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உடன் வந்த, 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us