sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் கேட்டு பஸ் சிறைபிடிப்பு

/

குடிநீர் கேட்டு பஸ் சிறைபிடிப்பு

குடிநீர் கேட்டு பஸ் சிறைபிடிப்பு

குடிநீர் கேட்டு பஸ் சிறைபிடிப்பு


ADDED : ஆக 02, 2024 01:23 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் அருகே புங்கவாடியில் அம்பேத்கர் நகர், எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

அப்பகுதி மக்கள், சீரான முறையில் குடிநீர் கேட்டு, நேற்று காலை, 6:30 மணிக்கு புங்கவாடி வழியே சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, காலி குடங்களை சாலையில் வைத்து, மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் ஊரக போலீசார் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. 8:30 மணிக்கு ஊரக வளர்ச்சித்துறையினர் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பஸ்சை விடுவித்து மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us