sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மண் கடத்தியவருக்கு 'காப்பு' டிப்பர் லாரி பறிமுதல்

/

மண் கடத்தியவருக்கு 'காப்பு' டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவருக்கு 'காப்பு' டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவருக்கு 'காப்பு' டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : மார் 22, 2024 01:50 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கவள்ளி;சேலம் புவியியல், சுரங்கத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம் நேற்று அதிகாலை, தாரமங்கலம் - நங்கவள்ளி பிரதான சாலை, வனவாசி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது, 3 யுனிட் செம்மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, ஆவணம் இன்றி கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து பன்னீர்செல்வம் புகார்படி, நங்கவள்ளி போலீசார், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, பெரியசோரகை செங்காட்டூரை சேர்ந்த ராஜேந்திரன், 56, செந்தில், 32, மீது வழக்குப் பதிந்தனர். இதில், செந்திலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us