sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தக்காளி ரூ.10; புடலை ரூ.5 விவசாயிகள் கவலை

/

தக்காளி ரூ.10; புடலை ரூ.5 விவசாயிகள் கவலை

தக்காளி ரூ.10; புடலை ரூ.5 விவசாயிகள் கவலை

தக்காளி ரூ.10; புடலை ரூ.5 விவசாயிகள் கவலை


ADDED : பிப் 27, 2025 04:00 AM

Google News

ADDED : பிப் 27, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி உழவர் சந்தையில், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், காய்கறி கொண்டு வந்து விற்கின்றனர்.

அங்கு கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி, 25 முதல், 30 ரூபாய் வரை விற்ற நிலையில், நேற்று, 13 முதல், 15 ரூபாயாக சரிந்தது. கத்தரிக்காய், 30 முதல், 40 ரூபாய்க்கு விற்ற நிலையில், 18 முதல், 20 ரூபாயாக சரிந்தது. மேலும் கிலோ சுரைக்காய், 12, பூச-ணிக்காய், 15, புடலை, 20 ரூபாய்க்கு விற்பனையானது. வாழப்பாடியில் உள்ள தனியார் காய்கறி மண்டியில் தக்காளி கிலோ, 10 முதல், 12 ரூபாய் வரை விலைபோனது. புடலங்காய் கிலோ, 5 ரூபாய்க்கு விற்பனையானது. இதுகுறித்து உழவர் சந்-தையில் கடை வைத்துள்ள விவசாயி சந்திரன் கூறுகையில், ''காய்-கறி விளைச்சல் சில நாட்களாக அதிகரித்துள்ளதால், விலை சரிந்-துள்ளது. இதனால் போதிய விலையின்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us