sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின்சாரம் திருடிய இருவருக்கு அபராதம்

/

மின்சாரம் திருடிய இருவருக்கு அபராதம்

மின்சாரம் திருடிய இருவருக்கு அபராதம்

மின்சாரம் திருடிய இருவருக்கு அபராதம்


ADDED : செப் 05, 2024 09:01 PM

Google News

ADDED : செப் 05, 2024 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:சேலம் மின் திருட்டு தடுப்பு குழுவினர், ஆத்துார் அருகே புங்கவாடியில் திடீர் ஆய்வு நடத்தினர். விவசாயி நல்லுசாமி, 65, என்பவரின் விவசாயத்துக்கான மின் இணைப்பில், 3 எச்.பி.,க்கு, அதிக சக்தி வாய்ந்த மின் மோட்டார் பயன்படுத்தியது தெரிந்தது. இதனால், அவருக்கு, 78,737 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அதே பகுதியில் வெங்கடாசலம், 55, என்பவரின் விவசாய மின் இணைப்பில் கூடுதல் மின்மோட்டாரை, வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, 93,335 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து, மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'மின்சாரம் திருடிய இரு விவசாயிகளுக்கும், 1.72 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்ற நடவடிக்கையை தவிர்க்க மேலும் 3,000 ரூபாய் சமரசத் தொகை செலுத்தினர்' என்றனர்.






      Dinamalar
      Follow us