sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது

/

ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது

ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது

ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது


ADDED : ஜூலை 30, 2024 02:47 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தாசில்தார் வீட்டில் ஏசியை கழற்ற முயன்ற, இருவர் கைது செய்-யப்பட்டனர்.சேலம், திருவாக்கவுண்டனூர் மேத்தா நகரை சேர்ந்தவர் தயாளன். ஓய்வு பெற்ற துணை தாசில்தார். நேற்று முன்தினம் தயாளன், மகன் கவுதம் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்-போது, மதியம், 3:00 மணியளவில் வீட்டின் மொட்டை மாடி வழியாக வந்த இருவர், அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி மிஷினை கழற்ற முயன்றனர். இதை பார்த்த கவுதம், அங்கிருந்த-வர்களின் உதவியுடன் இருவரையும் பிடித்து சூரமங்கலம் போலீ-சாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர்கள் சட்-டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சந்திப்குமார் நிதின், 23, ஷ்யாம்லால், 31, என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us