sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கற்கள் சரிந்து தொழிலாளி பலி

/

கற்கள் சரிந்து தொழிலாளி பலி

கற்கள் சரிந்து தொழிலாளி பலி

கற்கள் சரிந்து தொழிலாளி பலி


ADDED : ஜூலை 14, 2024 01:56 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே புளியங்குறிச்சி, ஓடைக்காட்டை சேர்ந்த விவசாயி பரமசிவம், 50. இவரது தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி, ஒரு மாதமாக நடக்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, வையப்பமலையை சேர்ந்த

மஞ்சுநாதன், 42, நேற்று மதியம், 12:00 மணிக்கு, கிணற்றோரம் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கற்கள் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை, சக தொழிலா-ளிகள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்து-வர்கள் தெரிவித்தனர். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us