sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

10 இடத்தில் இறங்கிய நீரிடி குளமானது காலி விளைநிலம்

/

10 இடத்தில் இறங்கிய நீரிடி குளமானது காலி விளைநிலம்

10 இடத்தில் இறங்கிய நீரிடி குளமானது காலி விளைநிலம்

10 இடத்தில் இறங்கிய நீரிடி குளமானது காலி விளைநிலம்


ADDED : அக் 07, 2024 03:07 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: சேலம் மாவட்டத்தில் பரவலாக, இரவு முழுதும் இடியுடன் கன-மழை பெய்தது. ஆட்டையாம்பட்டி அருகே நீரிடியால், தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.

சேலம் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் இரவு முழுதும் பரவலாக இடியுடன் கனமழை கொட்டியது. ஆட்டையாம்பட்டி அருகே மருளையம்பாளையம், மாங்குடி தோட்டத்துக்காட்டை சேர்ந்த மருதன் நிலத்தில், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 'நீர் இடி' இறங்கியது.இதனால் அந்த இடங்களில் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதை அப்பகுதி மக்கள் நேற்று காலை ஆச்சர்யத்துடன் பார்த்-தனர்.

சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நிலையில், காலி விளைநிலத்தில் விழுந்ததால், அசம்பாவிதம் ஏற்படவில்லை. அதேசமயம் கனம-ழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது.






      Dinamalar
      Follow us