sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இளம்பிள்ளை ஏரியில் 1,000 பனை விதை நடல்

/

இளம்பிள்ளை ஏரியில் 1,000 பனை விதை நடல்

இளம்பிள்ளை ஏரியில் 1,000 பனை விதை நடல்

இளம்பிள்ளை ஏரியில் 1,000 பனை விதை நடல்


ADDED : செப் 25, 2024 07:15 AM

Google News

ADDED : செப் 25, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: தமிழக அரசு, தன்னார்வ அமைப்புகள் இணைந்து காவிரி கரையோரங்கள், நீர்நிலை கரைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தை மேற்கொள்கிறது. அதில் இளம்பிள்ளை ஏரிக்கரை, வளம் மீட்பு பூங்காவில், 1,000 பனை விதைகள் நடும் பணியை, டவுன் பஞ்சாயத்து தலைவி நந்தினி நேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செயல் அலுவலர் பிரகாஷ், துணைத்தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட கவுன்சிலர்கள், துய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பனை விதைகளை நட்டனர்.






      Dinamalar
      Follow us